கருத்துக்கணிப்பு

புதுடெல்லி: இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வெற்றியை தடுப்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவறவிட்டுவிட்டதாக பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆந் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது.
புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கான தமிழகத் தொகுதிகளில் இண்டியா கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும் என்று இந்தியா டுடே இதழின், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த ஆண்டு உயர்த்தத் திட்டமிடுவதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி: விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற காரணங்களால் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இந்திய வாக்காளர்களிடம் குறைந்து வருகிறது.